ஆவணி 03, 2048 / சனிக்கிழமை / 19.08.2017 மாலை 6.00 மணி இராசரத்தினம் கலையரங்கம்,அடையாறு சென்னை 600020 சுப.வீரபாண்டியனின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா   திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர்  சுப. வீ  எழுதிய நான்கு நூல்கள் வெளியீட்டு விழா     . நூல்கள் தலைப்பு   வலி (சமூகவியல்கட்டுரைகள்) காற்றைக் கைது செய் (மேடை இலக்கியம்) எதுவாக இருக்கும் (கவிதைகள்) ஒரு நிமிடம் ஒரு செய்தி – 2 (குறுந்தகவல்கள்)   தலைமை: முன்னாள்…