ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும் வைகைப்படுகையில் செங்காற்றால் உருவான தெற்றிக் காடுகளும்  காற்றில் அதிகக் கந்தகம் இருந்தால் வெளிப்படுத்தும் நாகலிங்க மரங்களும்   பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழன் நிலத்தை 5 பிரிவுகளாகப் பிரித்துக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அழைத்தான். பாலை நிலம் போன்று அதே வேளையில் பாலை நிலம் அல்லாத நிலம்தான் தெற்றிக்காடுகள்.   தேனிமாவட்டத்தில் கள்ளிக்காடு, தெற்றிக்காடு, கோயில்காடு, பனங்காடு எனக் காடுகள் உள்ளன. இக்காடுகளில் பண்டைய காலத்தில் சிங்கம், புலி, கரடி, பருவிலங்கு (காண்டாமிருகம்) எனப் பல…