தமிழகப் பெண்கள் செயற்களம் நடத்தும் தமிழர் வரலாற்றுத் தடம் – 4 பிப்பிரவரி 21 உலகத் தாய்மொழி நாளை  முன்னிட்டு    தாய்மொழி காக்க நடைபெற்ற  போராட்ட வரலாறுகள் என்ற தலைப்பில் இணைய வழி நினைவுப் பகிர்வுகள் நாள்:  மாசி 08, 2053 20-02-2022, ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 அடையாள எண்:  839 6569 6118 ; கடவுச் சொல்: 101010 கூட்டத்தில் இணைய… https://us02web.zoom.us/j/83965696118?pwd=eEVQb3ZXV3A1ZEhlUnBWNm0zY01FUT09 சான்றோர்களின் கடந்த கால ஈகத்தையும் பட்டறிவையும் அடுத்தத் தலைமுறைக்குக் கடத்திடும் நோக்கத்துடன் இந்நிகழ்வில்.. மொழிப் மீட்புப் போராட்டங்களில் களம் கண்டவர்களின் களப் பணியை பற்றி அல்லது தமது நேரடி களப் பணியைப் பற்றிய நினைவுகளை  பகிர உள்ளவர்கள் 👇👇👇 மொழிப் போர்  ஈகையர் ஐயா அ. இரவீந்திரன் என்ற இரவி வாமணன் அவர்கள் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் பேராசிரியர் சி. இலக்குவனார் பற்றி அவருடைய பெருமகனார் ஐயா இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் பற்றி அவருடைய பெயரர் முனைவர் கோ. வீரமணி அவர்கள் பாவலரேறு பெருஞ்சித்திரனார்  பற்றி அவருடைய பெருமகனார் முனைவர் மா. பூங்குன்றன் அவர்கள் திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் பற்றி அவருடைய துணைவியார் அம்மா இறை பொற்கொடி அவர்கள் இணைய வழி நடைபெறும் இக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்பீர்! அழைக்கிறது.. தமிழகப் பெண்கள் செயற்களம் சென்னை, தமிழ்நாடு. 9884187979 ; 9094430334