‘தமிழாடல்‘2015 சிடிவி(GTV’) தமிழாடல்’2015 என்ற மாபெரும் தமிழ்ப்பேச்சுப் போட்டியொன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளோம். மேடையில் தமிழ் பேசும் கலை அருகிவருகின்ற காலக்கட்டத்தில், மேடைப்பேச்சை ஊக்குவிக்கும் நோக்கத்திலும், அடுத்த தலைமுறையினர் தமிழில் மேடையில் பேசுவதற்கு ஆர்வத்தைத்தூண்டும்   நோக்கத்துடனும், இந்த நிகழ்ச்சி தொடங்கப்படுகின்றது.  இந்த நிகழ்ச்சியில், (1) 10 அகவைக்குட்பட்டவர்களை கீழ்ப்பிரிவாகவும், (2) 11 அகவை முதல் 16 அகவை வரை உள்ளவர்களை மத்தியப் பிரிவாகவும், (3) 17 அகவை முதல் 25 அகவை வரை உள்ளவர்களை மேற்பிரிவாகவும், என மூன்று பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவிலும் 3…