பங்குனி 03, 2050 ஞாயிறு மார்ச்சு 17, 2019 காலை 9.30 மணி நிகழ்விடம் : இளைஞர் விடுதி, இந்திரா நகர், சென்னை நூல் வெளியீடு:  பழ.நெடுமாறன் படத்திறப்பு: கி.வேங்கடராமன் சிறப்புரை: பெ.மணியரசன் நாஞ்சில் நாடன் ஏற்புரை:  முனைவர் பி.(இ)யோகீசுவரன்   அழைக்கும் அரசி பதிப்பகம்