வித்தகர் விக்கிரமனை வணங்கிடுவோம்! – தமிழ்த்தேனீ

தமிழேஅடித்தளமாய் எழுத்தேவேள்வியாய், அமுதசுரபியாய், கலைமகளாய், தான் வணங்கத் தமிழ்த்தாயே மகிழும் வண்ணம் தன் எண்ணம் திண்ணமாய்க் கருத்தில் கொண்டே எண்பதிலும் எழுதுகிறார் இளமையாய்க் கலைகள் கொண்டு ஏணியாய்த் தானிருந்து எழுத்தாளர் பலர் தமையே ஏற்றிவிட்டார் எழுத்தால் வாழுகின்ற எண்ணற்ற நலிந்தோர்க்கு இப்போதும் உதவுகின்றார் எட்டாத புகழில்லை, விருதுமில்லை என்றாலும் அயராத ஆர்வமென்னும் நெய் ஊற்றி எழுத்தென்னும் விளக்கேற்றி மகிழ்கின்றார் எண்ணுகின்ற அற்புதங்கள் கைவசமாய்த் தான் கொண்டு கையெழுத்தாய் வடிக்கின்ற வித்தகராம் திருவிக்ரமன் இயலிசை நாடகமாம் முத்தமிழும் கலந்தே வாழும் வித்தகராம் திரிவிக்ரமன் வேம்பு என்னும்…

மின்னூலில் வெற்றிச் சக்கரம் – சிறுகதைகள்

வெற்றிச் சக்கரம் – சிறுகதைகள் தமிழ்த்தேனீ மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com உரிமை – பொதுப்படைப்பு  கிரியேட்டிவ் காமன்சு (Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0). எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். மின்னூலாக்கம் – மேலட்டை உருவாக்கம் – தமிழ்த்தேனீ rkc1947@gmail.com பதிவிறக்க* http://freetamilebooks.com/ebooks/vetri-chakkaram-short-stories/

குறும்புக் கவிதைகள் – தமிழ்த்தேனீ

குறும்புக் கவிதைகள் – தமிழ்த்தேனீ மின்னூலாக்கம்   உரிமை –  எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். “கவிதை “   முகில்களின் இடைவெளிகளில் கதிர் பரப்பி ஒளிக்கதிர்களாய் தோன்றுவது கவிதை. பலகணி வழியே ஒளி வெள்ளமாய்ப் பெருகி வருவது போன்றது கவிதை.   மேற் கூரையின் இடைவெளிகளில் ஊடுருவி வரும் ஒளிக் கோலங்கள்தான் கவிதை.  ஒரு புள்ளியில் தொடங்கி முழுமை பெறும் கோலம் போன்றது கவிதை.  சிற்றுளியின் வண்ணத்தால் சிற்பியின் எண்ணத்தால் கற்பனையால் விளையும் சிற்பம் போன்றது கவிதை. கவிதை எனும் சொல்லிலேயே கற்பனை விதை அடங்கி…