மார்கழி 03, 2048 திங்கள் 18.12.2017 – பிற்பகல் 2.30 மணி கந்தையா- செயலட்சுமி அறக்கட்டளைச் சொற்பொழிவு சிறப்புரை – பேரா. வீ. அரசு   மார்கழி 04, 2048 செவ்வாய் 19.12.2017 – பிற்பகல் 2.30 மணி பேராசிரியர் முனைவர்  சி. பாலசுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு சிறப்புரை – பேரா. பெ. மாதையன்   மார்கழி 05 புதன் 20.12.2017 – பிற்பகல் 2.30 மணி முனைவர்  மு. வரதராசனார் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு சிறப்புரை – பேரா. வ. செயதேவன்   மூன்று அறக்கட்டளைச்சொற்பொழிவுகள் தமிழ் யாப்பியல் ஆய்வாளர்…