ஆங்கிலவழிக் கல்வி மோகம் மாறும்! தமிழ்வழிக் கல்விப் பள்ளிகளில்  மாணவர்களின் எண்ணிக்கை விரைவில் அதிகமாகும். பள்ளித் தாளாளர் பேச்சு   தேவகோட்டை:  தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நடைபெற்ற ஆளுமைப் பயிற்சி முகாமில் திருச்சி மாவட்டம் இறகுடி   அகோமு (AGM) அரசு உதவி பெறும்  மேல்நிலைப் பள்ளியின் தாளாளர்  மனோகரன்  பங்கேற்றார்.  இவர்,தமிழ்வழிக் கல்விப்பள்ளிகளில்  மாணவர்களின் எண்ணிக்கை விரைவில் அதிகமாகும் .ஆங்கில வழிக் கல்வி மோகம் மாறும் என்று பேசினார்.    முகாமிற்கு…