கார்த்திகை 14, 2053  / 30-11-2022 புதன்கிழமை மாலை 6.30 மணி ஆரியமா, திராவிடமா?விளக்கப் பொதுக்கூட்டம்  சின்னமலை, சைதாப்பேட்டை, சென்னை விளக்க உரை தோழர் சுப.வீரபாண்டியன், பொதுச்செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, திராவிடர் கழகப் பரப்புரைச் செயலாளர் – திராவிட இயக்கத் தமிழர் பேரவை