பேராசிரியர் சி.இலக்குவனாரின் தங்கை திருவாட்டி தனபாக்கியம் அம்மையார் – திருமிகு இராமையா இணையர் மகனும் திருத்துறைப்பூண்டிப்பகுதியில் திராவிட இயக்கம் பரவத் தொண்டாற்றியவருமான சட்ட வல்லுநர் – வழக்குரை உதவுநர் திருமிகு இரா.பண்டரிநாதன் ஆடி 09,  2049   சூலை 25,  2018  அன்று காலை இயற்கை எய்தினார். அன்னாரின் திருஉருவப் படத்திறப்பு ஆடி 20,  2049  ஞாயிறு  ஆகத்து 05, 2018 காலை 11.00 மணிக்கு 8 எச்., திருவள்ளுவர் தெரு, திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. ப.பெரியநாயகி * ப.செந்தமிழ்ச்செல்வி ப.மங்கையர்க்கரசி சுரேசு * ப.பாரதி…