ஆனி 15, 2050 ஞாயிற்றுக்கிழமை 30.6.2019 காலை 10.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை பெரியார் மையம், தூத்துக்குடி திருநெல்வேலி மண்டலப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் கலந்து கொள்ளும் மாவட்டங்கள் : திருநெல்வேலி, தூத்துக்குடி , கன்னியாகுமரி, தென்காசி தலைமை: ச.குருசாமி (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) முன்னிலை: வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்) தே.எடிசன் (தென் மண்டலப் பரப்புரைக்  குழுச் செயலாளர்) மா.பால் இராசேந்திரம் (திருநெல்வேலி மண்டலத் தலைவர்) சீ.தாவீது(டேவிட்டு) செல்லத்துரை (தென் மண்டலப் பரப்புரைக் குழுத்…