ஆவணி 16, 2050  திங்கள் கிழமை 02.09.2019 மாலை  5.45மணி   பெரியார்  திடல், சென்னை 600007 தலைமை:   வழக்கறிஞர்   திருமதி. வீரமர்த்தினி                தலைவர், புதுமை இலக்கியத்தென்றல் தொடக்கவுரை: கவிஞர் தஞ்சை கூத்தரசன்               தி.மு.க. மாநில இலக்கிய அணிப் புரவலர் நினைவுரை: அரிமா முனைவர்  த.கு.திவாகரன் நன்றியுரை: சைதை தென்றல்      செந்தமிழ்   அரிமா    புகழ் போற்ற        வருக! புதுமை இலக்கியத் தென்றல்