திருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு தை 02, 2050/16.01.2019 , தை 05, 2050 /19.01.2019 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை திருக்குறள் முற்றோதல் திருவள்ளுவர் சிலைக்கு மாலையிடல் 10 நூல்கள் வெளியீடு நூல்கள் அறிமுகம் ஆய்வுரைகள் விருதுகள் வழங்கல் திருக்குறள் சான்றோர்கள் படத்திறப்பு திருக்குறள் கவனக அரங்கேற்றம் திருக்குறள் மாமணி விருதுப்போட்டி பங்கேற்போர் – அமைப்பாளர் பேரா.முனைவர் கு.மோகன்ராசு, பேரா.முனவர் பா.வளன்அரசு, தமிழ்த்திரு இலக்குவனார் திருவள்ளுவர், முனைவர் அரங்க.இராமலிங்கம், முனைவர் ஒப்பிலா மதிவாணன், கவிமாமணி குமரிச்செழியன், புலவர் பொறி.மு,வேங்கடேசன்,…