தோழர் தியாகு பகிர்கிறார் : தாய்மண்ணை விட்டகலோம்!- மகமுது அப்பாசு
(தோழர் தியாகு பகிர்கிறார் : துயர்துடைக்க மகிழன் வேண்டுகோள்-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! தாய்மண்ணை விட்டகலோம்!பாலத்தீனத் தலைவர் மகமுது அப்பாசின் உறுதி! காசா முனையில் வாழும் பாலத்தீன மக்கள் மீது இசுரேல் தொடுத்துள்ள போர் ஓய்ந்த பாடில்லை. இந்த நிலையில்தான் கெய்ரோவில் பன்னாட்டுத் தலைவர்களின் உச்சி மாநாடு நடந்துள்ளது. இது கெய்ரோ அமைதி மாநாடு என்று அழைக்கப்படுகிறது. ஐநா பொதுச்செயலர் உள்ளிட்ட பன்னாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன் பிரான்சு, செருமனி முதலான வல்லரசுகளின் தலைவர்களை மட்டும் காணவில்லை. இசுரேலின் படையெடுப்புக்கு…
தமிழ்ப்போராளி சி.இலக்குவனார் ஐம்பதாம் நினைவாண்டு உரையரங்கம்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.(திருவள்ளுவர், திருக்குறள் 28) தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஆவணி 07, 2054 ஞாயிறு 03.09.2023 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 அணுக்க இணைய வழிக் கூட்டம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தமிழ்ப்போராளி சி.இலக்குவனார் ஐம்பதாம் நினைவாண்டு உரையரங்கம் தலைவர் : இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : முனைவர் ப.தாமரைக்கண்ணன், செயலர்,…
தமிழ்நாடு காவல் துறை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? – சுப.உதயகுமாரன்
காவல்துறை அரசா? சுப.உதயகுமாரன் எச்சரிக்கை மணி தோழர் தியாகு எழுதியமைக்கான கருத்தூட்டக் கட்டுரை தமிழகக் காவல்துறைக்குள் ஒரு காவித்துறை இயங்கிக் கொண்டிருக்கிறதோ எனும் ஐயம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. குமரி மாவட்ட முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவரைக் கடந்த ஆண்டு சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் எந்தவிதமான முகாந்திரமும் இன்றி, “உங்களுக்கு அனைவரையும் கிறித்தவராக்க வேண்டும், அப்படித்தானே?” என்று என்னிடம் கேட்டார். இந்த தவறான, தேவையற்ற, முறையற்ற கேள்வி என்னோடிருந்த தோழர்களையும், என்னையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்போது “கலவரம் நடந்தே தீரும்” என்று பொதுவெளியில் கூச்சமின்றிப் பொறுப்பின்றிப் பேசுகிறவர்கள் அரசியல் செய்யும் கன்னியாகுமரி மாவட்டத்தில், அப்படி ஒரு…
செய்தி அரசியல் – ஆணைய அறிக்கைகள்
தமிழ்த்தேசம் செய்தித் திறனாய்வு ஆணைய அறிக்கைகள் தோழர் தியாகு நெறியாளர்- தோழர் மகிழன்
இராசராசன் என்ன மதம்? – தோழர் தியாகு
ஐப்பசி 02, 2053 / 19.10.2022 புதன் இரவு 7.00 தமிழ்நாடு இனி – தொடர் அரசியல் வகுப்பு 100 தோழர் தியாகு கூட்ட எண் 8641368094 கடவுச்சொல் 12345
ஐ.நா.வின் தீர்மானம் – இந்தியாவின் நழுவல் – தோழர் தியாகு
தமிழ்நாடு இனி-காந்தியும் அம்பேத்கரும் : தோழர் தியாகு
புரட்டாசி 18, 2053 ஞாயிறு 05.10.2022 இரவு 7.00 கூட்ட எண் : 8641368094 கடவு எண் : 12345
ஐ.நா.தீர்மானம் – இந்தியா செய்ய வேண்டியது? – தோழர்கள் தியாகு, செந்தில்
–தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்.
“முத்துநகரில் இரத்தக் குளியல்” – தியாகு உரை
பெரியார் அம்பேத்கர் மார்க்குசு சிந்தனைக் களம்தோழர் தியாகு இணையவழி உரை“முத்துநகரில் இரத்தக் குளியல்” ஆவணி 17, 2053 / 02.09.2022இரவு 7.00 – 10.00 மணி கூட்ட எண்: 864 136 8094நுழைவு எண்: 12345 Meeting ID: 864 136 8094Passcode: 12345 அலைபேசி வழி / One tap mobile +16465588656,,8641368094#,,,,*12345# US (புது யார்க்கு / New York) +13017158592,,8641368094#,,,,*12345# US (வாசிங்கடன் கொ.மா. /Washington D.C) இருப்பிடத்திற்கேற்ற அழைப்பு எண் / Dial by your location +1 646 558 8656 US (புது யார்க்கு / New York) +1 301 715…
தோழர் தியாகுவின் அரசியல் வகுப்பு : தமிழ்நாடு இனி 91
ஆவணி 01, 2053 புதன் 17.08.2022 இரவு 7.00 கூட்டப் பதிவெண் 864 136 8094 புகு சொல் 12345
”நான் பார்வையாளன் அல்லன்” நாடகமும் ஃச்டேன்சாமி குறித்த முந்நூலும்
ஆவணி 28, 2053 சனி மாலை 4.30 13.08.2022 அருண் உணவகம், தொடரிநிலையம் அருகில், திருச்சிராப்பள்ளி
தோழர் தியாகுவின் செய்தி அரசியல், 08.08.22
ஆடி 23, 2053 / 08.08.2022 ஞாயிறு இரவு 7.00 இணைய அரங்கம் கூட்டப் பதிவெண் 864 136 8094 புகு சொல் 12345