நாடிவந்து நிற்குமன்றோ!                நாநயம் இருந்துவிட்டால்              நாணயம் நமக்குவரும்              பேய்மனம் கொண்டுவிட்டால்              பிணம்போல ஆகிடுவர்              தூய்மையது மனமேறின்              துட்டகுணம் மறைந்துவிடும்    …