நீதிபதி தி.நெ.வள்ளிநாயகம் மேனாள் நீதியரசர் – உயர்நீதிமன்றம், கருநாடகா & சென்னை, நிறுவனர் – மனித உரிமைகள்  குழு. ‘சீதாநெல்’, எண்.20 /28, கிருட்டிணா தெரு, தியாகராயநகர், சென்னை – 600 017. தொலைபேசி: 044-42606222 ; கைப்பேசி: 98404 99333   சுந்தரஅறிமுகம்                 ஞானத்திலே பல்வகை உண்டு என ஞானிகள் அன்று வகுத்தனர். அதிலே தலை சிறந்த ஞானம் கற்பூர ஞானம். (கற்பூர புத்தி என்று வழக்காடு மொழி வழங்கும்) அத்தகு ஞானம் நிறைந்தவன் பிறந்துவிட்டான் என்று முக்காலம் உணர்ந்த பெற்றோர்கள்…