எனக்குரியவள் நீ !    பெண்ணே !  நீ என்னை நேசிக்கிறாயா ? நானுனக்குத் தேவை யாயின் என்மேல் நம்பிக்கை வைத்திடு ! என்னவளாய் நீ இருந்திட எனக்குத் தேவை நீ ! “நலம் தானா,” என்று நீ என்னைக் கேட்டால் நலமென்று விடை சொல்வேன் !   நலமாக நானில்லை என்று நன்கு அறிவேன். நான் உன்னை இழந்திருப்பேன் ! நேரம் எடுத்து நமது தனிமையில் நீ உரைத்தால், நேசம் உண்டாகும் நமக்குள் ! என் பாடல் உலகை உதறி விட்டு  உன்னிடம்…