பாவலர்  கருமலைத்தமிழாழன்  நூலுக்குப்  பரிசு  தேனி  மாவட்டம்  கம்பத்தில்  37  ஆண்டுகளாகச்   செயல்பட்டுவரும்  பாரதி தமிழ்  இலக்கியப்  பேரவை, ஒவ்வோர் ஆண்டும்  தமிழில்  வெளிவந்த  கவிதை  நூல்களில்  சிறந்த நூலைத் தேர்ந்தெடுத்து  விருதும்,  பொற்கிழியும்  வழங்கிப் பெருமைபடுத்தி வருகிறது.  2016  ஆம் ஆண்டில்  சூலை மாதம் வரை  வெளிவந்த  கவிதை  நூல்களில்  ஓசூரைச் சேர்ந்த  பாவலர் கருமலைத்தமிழாழன்  எழுதிய  ‘செப்பேடு’   மரபுக் கவிதை நூலை  இவ்வாண்டின் சிறந்த  நூலாகத்   தேர்ந்தெடுத்தது.  ஆடி 31, 2047 / 15 -08 – 2016  திங்களன்று. …