இலக்கியவீதியின் ‘மறுவாசிப்பில் சுசாதா’

  அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்..​​   இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ஆவணி 04, 2046 / ஆகத்து 21, 2015 அன்று ‘மறுவாசிப்பில் சுசாதா’ நிகழ்வுக்கு உறவும் நட்புமாக வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்..   என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்  

இலக்கு வழங்கும் அறிவுநிதி விருது & முத்திரைத் தொடர்

ஆனி 2, 2046 –  சூன் 17, 2015 வணக்கம். நலம். வளம் சூழ வேண்டுகிறோம். இளைய தலைமுறையின் நலனில் அக்கரை கொண்ட ‘இலக்கு’ , ஏற்றுமதி – இறக்குமதித் துறையில் ஏற்றம் காண அன்புடன் அழைக்கிறது..   என்றென்றும் அன்புடன் சிபி நாராயண் யாழினி j;