இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் : எம்.வி.வெங்கட்ராம்

அன்பு வணக்கம்.   இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ வரிசையில் இந்த மாதம்   புரட்டாசி 25, 2047 / 11.10.2016 அன்று மாலை 6.30  ‘மறுவாசிப்பில் எம்.வி.வெங்கட்ராம்’ .     தலைமை: திரு தேவக்கோட்டை வா. மூர்த்தி . சிறப்புரை :  கவிஞர் இரவி சுப்ரமணியன். அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் மீனாட்சி .  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு இலக்கியவீதி இனியவன்  இணைப்புரை: முனைவர் ப.சரவணன் . உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன்… என்றென்றும் அன்புடன் –  இலக்கியவீதி இனியவன் சிரீ கிருட்டிணா இனிப்பகம் பாரதீய வித்யாபவன்

பாரதியின் பாதையிலே – நிகழ்வு 04, சென்னை 600 004

  ஆவணி 30, 20417 / செட்டம்பர் 15, 2016 மாலை 6.30 பாரதிச்செம்மல் விருது  பெறுநர் : முனைவர் க.இராமசீதாலட்சுமி் பாரதியார் சங்கம்   கிருட்டிணா இனிப்பகம் பாரதீய வித்யாபவன்

சென்னைக்கம்பன்கழகத்தின் தமிழ்க்கூடல்-தனிப்பாடல் : காளமேகம்

பங்குனி 23, 2047 / ஏப்பிரல் 05, 2016 மாலை 6.30,  சென்னை அன்புடையீர் வணக்கம். நலனே விளைய  வேண்டுகின்றோம். சென்னைக் கம்பன் கழக மாத நிகழ்வு ; வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.     என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன் பாரதீய வித்யாபவன்