பீலிபெய் நடுகல் மண்காத்து தன் உயிர் நீத்தவர்பீலிபெய் நடுகல் அல்லது பிறிது உரைபேழ் வாய்ப் பூதம் பேய்க்கதை கூறும்மறை மொழி ஈண்டு என்னிஃது பகரும்.பிறப்பும் இறப்பும் அடுக்கிய ஊழ் தனில்இருப்பின் பொறிகிளர் எல்லே எல்லாம்சொல்லிச்செல்லும் மெய்மொழி உணரார்கல்படு சுனை ஒரு நுங்கின் கண் என‌பளிங்கு வீழ்த்த நிழற்பட்டாங்குஉள்ளம் பாழ்த்து அஞ்சவும் படுமே. – சொற்கீரன் விளக்க உரை தன் தாய்மண் காக்க உயிர்நீத்தவர் பற்றி மயில் பீலி சூட்டிய அந்த நடுகல் காட்டும் உரைகள் தவிர வேறு வாய்பிளந்த பூதம் பேய்களின் கதைகளா அங்கு…