பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1   காட்சி : 2

(புதிய புரட்சிக்கவி’- களம் : 1   காட்சி : 1 – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி களம் : 1   காட்சி : 2 உதாரன் இருப்பிடம், உதாரன் ஓலைச்சுவடிகளை ஆராய்ந்தவாறிருக்க, அமைச்சர், பரிவாரத்துடனும், பரிசுப் பொருட்களுடனும் வந்து வணங்குகிறார் கலித்துறை அமைச்சர்:                   வானும் மண்ணும்                                       வாழுங் காலம் தமிழ்வாழ                              தேனும் பாலும்                                       கலந்து பாடும் கவிமன்னா                              தானை கொண்டு                                       தரணி யாளும் தமிழ்வேந்தன்                              ஏனை இவற்றோடு                                       இனிதே சொன்னான் தன்வணக்கம் உதாரன்:             நாடு…

பன்னீர் செல்வத்தின் ‘புதிய புரட்சிக்கவி’- களம் : 1   காட்சி : 1

(‘புதியபுரட்சிக்கவி’: முன்னுரை – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி – களம் : 1   காட்சி : 1 களம் : 1   காட்சி : 1 அரசன் இருக்க – அமைச்சர் வருகிறார் அகவல் அமைச்சர் : ஆல்போல் வளர்க அரசர் கொற்றம்           கடிதில்       அழைத்த காரணம் யாதோ? அரசன் :      வருக அமைச்சரே அமர்க ஈங்கே *        அமுத         வல்லிஎன்  ஆசைக் கொருபெண்           தமிழிலக்  கியங்கள் தமிழிலக் கணங்கள்           அமைவுற  ஆய்ந்தாள்  அயல்மொழி  பயின்றாள்           ஆர்ந்த       ஒழுக்கநூல் நீதிநூல்…

‘புதிய புரட்சிக்கவி’: முன்னுரை

(‘புதியபுரட்சிக்கவி’தமிழர்நெஞ்சில்எழுச்சியாய்உலவட்டும்! தொடர்ச்சி) பட்டுக்கோட்டை  பன்னீர் செல்வத்தின் ‘புதிய புரட்சிக்கவி’: முன்னுரை வாழையடி வாழையென வருகின்ற தமிழ்ப் புலவர் திருக்கூட்ட மரபில், கடவுள் என்பதை முற்றாக மறுதலித்த முதற்கவிஞரான  பாவேந்தர்  பாரதிதாசனின் கவிதைகள் முதல்  தொகுதியை  நடுநிலைப் பள்ளி மாணவப் பருவத்திலே கிடைகப் பெற்று அதனில் மூழ்கித் திளைத்தவன் நான்.  1956இல் இருமுறை ‘தூக்குமேடை’ நாடகத்தை மேடையேற்றிய போது கதைத்தலைவன்  பாண்டியனாகத் தூக்கு மேடையில் “பேரன்பு கொண்டோரோ  பெரியோரே என் – பெற்ற தாய்மாரே நல்லிளஞ்சிங்கங்காள் – எனத் தொடங்கும் பாவேந்தரின் பாடல் வரிகளை முழங்கியவன்….