நிகழ்ந்த நாள் :தை 02, 2050/16.01.2019 , தை 05, 2050 /19.01.2019 உலகத்திருக்குறள் மையம் தலைமை: முனைவர் ஒப்பிலா மதிவாணன் முன்னிலை: முனைவர் கு.மோகனராசு திருவள்ளுவர் வாழ்த்துப் பாடல்: முனைவர் வாசுகி கண்ணப்பன் வரவேற்புரை: முனைவர் குமரிச்செழியன் நூல்கள் வெளியீடு: முனைவர் அரங்க.இராமலிங்கம் நூல்கள் அறிமுக உரைகள் முனைவர் கு.மோகனராசுவின் திருவள்ளுவரங வரையறுத்த கோட்பாடுகள் – முனைவர் பா.வளனரசு முனைவர் கு.மோகனராசுவின்1000 புதிய ஆய்வு முடிவுகள் தந்த முதல் தமிழர் பகுதி 1 -முனைவர் பா.தாமோதரன் முனைவர் கு.மோகனராசுவின் வாழ்க்கைச் சுவடுகள் பகுதி…