புரட்டாசி 15, 2048 ஞாயிறு  01-10-2017 காலை 9.30 மணிமுதல் நண்பகல் 12.30 மணிவரை  தவத்திரு.சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர்.   தொல்காப்பியர் பேரவை-அட்டோபர்- திங்கள் அமர்வு, பேரூர் வரவேற்புரை:அகவைமுதிர்ந்த தமிழ் அறிஞர் பூவரசி.மறைமலையன் சிறப்புரை: கோவை நம்பி புலவர் வீ.மாரப்பன் (நூலாசிரியர் தமிழ்நாட்டரசுப் பாடநூற் குழு.) பேச்சரங்கம்: அனைவரும் பங்கு பெறலாம் அரசியல் கலப்பில்லாத் தலைப்பு 3 நிமிடம் கவியரங்கம்:அனைவரும் பங்கு பெறலாம் (24வரிகள்மட்டும்) மகாத்மா காந்தி/ கருமவீரர் காமராசர் தொல்காப்பியப்பயிலரங்கம்: (இலக்கணம்) தொல்காப்பியச்செம்மல் புலவர்.ஆ.காளியப்பன் நன்றியுரை: கவிச்சுடர்.கா.உமாபதி,முதுகலை ஆசிரியர் ஒருங்கிணைப்பு:புலவர்.வேலவன்…