இலக்கியவீதி – சிரீ கிருட்டிணா இனிப்பகம் இணைந்து நடத்தும் கலைகளால் செழிக்கும் செம்மொழி பங்குனி 29, 2048 ,  ஏப்பிரல் 11, 2017 மாலை 06.30 பாரதிய வித்தியாபவன் – மயிலாப்பூர், சென்னை 600 004 ‘செம்மொழி செழுமைக்கு நாடகக் கலையின் பங்கு’ தலைமை : நீதியரசர் பு. இரா. கோகுலகிருட்டிணன் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் சிறப்புரை : கலைமாமணி  தி.க.ச.கலைவாணன் அன்னம் விருது பெறுபவர் : நாடகக் கலைஞர்  தி.க.ச.புகழேந்தி நிரலுரை : துரை இலட்சுமிபதி தகுதியுரை : செல்வி ப….