மார்கழி 16, 2045 / திசம்பர் 31 மாலை 4.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை இடம் :  பனுவல், 112, திருவள்ளுவர் சாலை,              திருவான்மியூர்,சென்னை 41. படைப்பு உரிமையைப் பாதுகாக்க.. பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ புதினச் சிக்கல் குறித்து உரையாடல் கலந்துகொள்பவர்கள் : பேராசிரியர் அ.மார்க்சு எழுத்தாளர் வ.கீதா பேராசிரியர் வீ.அரசு நாடகக்கலைஞர் பிரளயன் எழுத்தாளர் பாரவி தோழர் விடுதலை இராசேந்திரன் ஓவியர் மருது பேராசிரியர் இலட்சுமணன் எழுத்தாளர் வெளி இரங்கராசன் எழுத்தாளர் சுப…