மாசி 18, 2050  சனிக்கிழமை 2.3.2019 காலை 11 மணி இடம்: பெருமா அம்மாள் இல்லம், மாரவாடி பெருமா அம்மா அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் தலைமை: ஊமை.செயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்) படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) முன்னிலை: இளையமாதன் (மாவட்ட தலைவர், தருமபுரி), வீ.சிவாசி (மண்டலத் தலைவர், தருமபுரி), கோ.திராவிடமணி (மண்டலச் செயலாளர்) நினைவேந்தல் உரை: வ.முல்லைவேந்தன் (மேனாள் அமைச்சர், திமுக),  தடங்கம் பெ.சுப்பிரமணி (மாவட்ட செயலாளர், திமுக), உரத்தநாடு இரா.குணசேகரன்…