நான் முன்னுரைத்த முன்னுரைகள் (2 தொகுதிகள்) ஆசிரியர்: ப.அருளி  வேரியம் பதிப்பகம்  ஒரு தொகுதி: உருவா 300 இரண்டு தொகுதிகள் : உருவா 500  பல்வேறு நூல்களிலும் இதழ்களிலுமாக அருளி அவர்களால் எழுதப்பெற்று வெளிவந்துள்ள முன்னுரைகளின் தொகை. உரை எழுதுவது முடிவெய்திய பிறகு, -அவ் உரை நூலைப் படிக்கப் புகுவதற்கும் முன்னர்… எதற்காக? என்ன பொருளில்? யாரால் இது ஆக்கம் பெற்றுள்ளது?… என்பவற்றுக்கான தொடக்கவாயில் ஒன்று, அடிப்படைத் தேவையாயுள்ளமை – அறிவுலகத்தின்கண் பரவலாக எழவே, நூலின் முகப்பாகிய வாயிலில் இவ்விளக்கப்பதிவினை முற்படுத்தும் வழக்கம் தோன்றித்…