துபாயில் நடைபெற்ற நடன அரங்கேற்ற நிகழ்ச்சி
துபாயில் நடைபெற்ற செல்வி சிரத்தாவின் நடன அரங்கேற்ற நிகழ்ச்சி துபாய் : ஐப்பசி 26, 2047 / நவம்பர் 11, 2016 வெள்ளிக்கிழமை அன்று செல்வி சிரத்தா சிரீராம(ஐய)ரின் பரதநாட்டியம் அரங்கேற்றம் மரு. இராசசிரீ(வாரியர்) தலைமையில் வெல்லிங்டன் அரங்கத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. குரு திருமதி மதுராமீனாட்சி சினீவாசு பாட்டும், நட்டுவாங்கமும் திரு சிரீனி கண்ணூர் மிருதங்கம் , திரு சுரேசு நம்பூதிரிவில்யாழ்(வயலின்) , திரு பிரியேசு புல்லாங்குழல் அனைத்தும் வெகு இனிமையாக இருந்தன. மலர் வணக்கம், அலாரிப்பில் தொடங்கிக் கௌத்துவம், வண்ணம், பதம்,…