மாணிக்கவாசகர் நடுநிலைப்பள்ளியில் காமராசர் நினைவு கல்வி வளர்ச்சி நாள் விழா:  நகர்மன்ற தலைவர்  பங்கேற்பு   தேவகோட்டை : தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் காமராசர் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.  விழாவில் ஆசிரியை வாசுகி வரவேற்றார். விழாவின் தொடக்கமாக அபிராமி அந்தாதி, திருக்குறள் நடனம் நடைபெற்றன. பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை நகர் மன்றத் தலைவர் சுமித்ரா இரவிக்குமார் விழாவிற்குத் தலைமை தாங்கிப் பேசுகையில், காமராசர் எத்தனையோ தலைமுறை…