வைகாசி 25, 2048 / சூன் 08, 2017 வியாழன் இரவு 7.30-9.00 சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் : கடந்த 50 ஆண்டுகள் சுவடுகளைத் தேடி                                     – ஆங்கில உரை உரையாளர் : மாலன் நாராயணன் பாசுகர் கலைக்கழகம், தெரிவு மையம், சிங்கப்பூர் 180231 தமிழ் இலக்கியம் பற்றிய ஆங்கில உரை. வாய்ப்புள்ளவர்கள் வருக! அருண் மகிழ்நன்