சித்தர் இலக்கிய மையம்    து. கோ. வைணவக் கல்லூரியின் தமிழ்த்துறை சித்தர் இலக்கிய தேசியக் கருத்தரங்கம்   மார்கழி 15, 2047  வெள்ளிக்கிழமை  30-12-2016  காலை 9.00 மணிமுதல் மாலை 5.30 வரை துவாரகாதாசு கோவர்தன்தாசு வைணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை  (DG Vaishnav College, Arumbakkam, Chennai – 600 106)    அன்புடன் முனைவர் அரங்க. இராமலிங்கம் பேராசிரியர் & தலைவர் (பணி நிறைவு) சென்னைப் பல்கலைக்கழகம் கோகுல் அடுக்ககம் (ஞ்)சி 4 146, அவ்வை சண்முகம் சாலை இராயப்பேட்டை, சென்னை – 600 014 பேசி – 94448 46576