கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.(திருவள்ளுவர், திருக்குறள் 414) தமிழே விழி!                                                                                                       தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 34, 35 & 36 : இணைய அரங்கம்  நிகழ்ச்சி நாள்: மாசி 21, 205 ஞாயிறு 05.03.2023 தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00 “தமிழும் நானும்” – உரையாளர்கள்: முனைவர் தாயம்மாள் அறவாணன் முனைவர் இரா.திருமாவளவன், மலேசியா முனைவர் வதிலை பிரதாபன், மும்பை கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode:…