பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம்   ஆவணி 20, 2048 / 05.09.17 செவ்வாய்  மாலை 6.00 கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் தலைமை நினைவுரை  : முனைவர் மமைறலை இலக்குவனார் நினைவுப் பாமாலை : கவிச்சிங்கம்  கண்மதியன் அரிமாப் பாவலர்  கா. முருகையன் கவி முனைவர் இளவரச அமிழ்தன் எழுச்சிப்பாவலர்  வேணு.குணசேகரன் கெ.பக்தவத்சலம், செயலாளர்