அன்புடையீர் வணக்கம். இலக்கியவீதியின்  இந்த ஆண்டுக்கான தொடர்:  ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி‘ செம்மொழிக்குப்  பொம்மலாட்டக்கலையின் பங்கு  சித்திரை 26, 2048 / 09.05.2017 /  மாலை 06.30  இடம் : பாரதிய வித்தியா பவன், மயிலாப்பூர் ) தலைமை : முனைவர் சுப. வீரபாண்டியன்  முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  சிறப்புரை : திரு மு. கலைவாணன்  அன்னம் விருது பெறுபவர் :  திரு மு. க. முத்தரசன்  நிரலுரை : திரு துரை இலட்சுமிபதி  தகுதியுரை :  திருமதி வாசுகி பத்ரிநாராயணன் உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச்…