தமிழர் தேசிய முன்னணி நடத்தும் : எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! வடக்கு மண்டில மாநாடு தமிழராய் இணைவோம்! நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2046 கன்னி 9 (26-09-2015) காரி (சனி)க்கிழமை) இடம் : திருவாவடுதுறை டி.என். இராசரத்தினம் கலையரங்கம், இராசா அண்ணாமலைபுரம், சென்னை-600 028. நீதிநாயகம் கல்வியாளர்கள் எழுத்தாளர்கள் தலைவர்கள் பங்கேற்கிறார்கள் தமிழர்களே திரண்டு வருக!