விலங்கு மனிதர்   வலித்திடும், பாசமே வைத்திட அஞ்சிடும், வலியது வாழும் வன வாழ்க்கையை வாழும், விலங்கு மனித உறவுகள் சூழும், கருணை சுரக்கும் மனமே   சந்தானம் சுதாகர்