தொல்காப்பியர் பேரவை-அக்டோபர்- திங்கள் அமர்வு
இடம்: தவத்திரு.சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர்.
பொழுது: 01-10-2017 ஞாயிறு காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 12.30 மணிவரை
வரவேற்புரை:அகவைமுதிர்ந்த தமிழ் அறிஞர் பூவரசி.மறைமலையன்
சிறப்புரை: கோவை நம்பி புலவர் வீ.மாரப்பன்(நூலாசிரியர் தமிழ்நாட்டரசுப் பாடநூற் குழு.)
பேச்சரங்கம்: அனைவரும் பங்கு பெறலாம் அரசியல் கலப்பில்லா தலைப்பு 3 நிமிடம்
கவியரங்கம்:அனைவரும் பங்கு பெறலாம் (24வரிகள்மட்டும்) மகாத்மா காந்தி/ கர்மவீரர் காமராசர்
தொல்காப்பியப்பயிலரங்கம்: (இலக்கணம்) தொல்காப்பியச்செம்மல் புலவர்.ஆ.காளியப்பன்
நன்றியுரை: கவிச்சுடர்.கா.உமாபதி,முதுகலை ஆசிரியர்
ஒருங்கிணைப்பு:புலவர்.வேலவன்
அனைவரும்வருக.
இப்படிக்கு
தொல்காப்பியர் பேரவைக்குழுவினர்
அலைபேசி 9788552993 /8610684232
தொல்காப்பியர் பேரவை-அக்டோபர்- திங்கள் அமர்வு
இடம்: தவத்திரு.சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர்.
பொழுது: 01-10-2017 ஞாயிறு காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 12.30 மணிவரை
வரவேற்புரை:அகவைமுதிர்ந்த தமிழ் அறிஞர் பூவரசி.மறைமலையன்
சிறப்புரை: கோவை நம்பி புலவர் வீ.மாரப்பன்(நூலாசிரியர் தமிழ்நாட்டரசுப் பாடநூற் குழு.)
பேச்சரங்கம்: அனைவரும் பங்கு பெறலாம் அரசியல் கலப்பில்லா தலைப்பு 3 நிமிடம்
கவியரங்கம்:அனைவரும் பங்கு பெறலாம் (24வரிகள்மட்டும்) மகாத்மா காந்தி/ கர்மவீரர் காமராசர்
தொல்காப்பியப்பயிலரங்கம்: (இலக்கணம்) தொல்காப்பியச்செம்மல் புலவர்.ஆ.காளியப்பன்
நன்றியுரை: கவிச்சுடர்.கா.உமாபதி,முதுகலை ஆசிரியர்
ஒருங்கிணைப்பு:புலவர்.வேலவன்
அனைவரும்வருக.
இப்படிக்கு
தொல்காப்பியர் பேரவைக்குழுவினர்
அலைபேசி 9788552993 /8610684232
நிகழ்ச்சி விவரங்களையும் நிகழ்ச்சி முடிந்த பின்னர் உரிய செய்தியையும் படங்களையும் thiru2050@gmail.com மின்வரிக்கு அனுப்புக.