இலக்குவனார் பெயர் நிலைக்கும்

இலக்குவனார்கவிதை

இலக்குவனார் பெயர் நிலைக்கும்! – இளவரச அமிழ்தன்

இலக்குவனார் பெயர் நிலைக்கும்!    கமழ்கின்ற செம்மொழிக்குப் பணிகள் செய்து களம்கண்ட பல்லோரும் பிறந்த நாட்டில் தமிழேதன் மூச்சென்று முழங்கி நின்ற தன்மான இலக்குவனார் தோன்ற லானார்

Read More