அனைவருக்கும் வாழ்த்து உரித்தாகுக!
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
(திருவள்ளுவர், திருக்குறள் ௲௩௰௩)
வேண்டாதன போக்கும் போக்கி நாள், உழவரைப் போற்றும் பொங்கல் திருநாள், திருவள்ளுவர் ஆண்டுப்பிறப்பு, மாட்டுப் பொங்கல் திருநாள், பண்பை வளர்க்கும் காணும் பொங்கல் நாள் ஆகிய
தமிழர் திரு வாரத்திற்கு
அனைவருக்கும் வாழ்த்து உரித்தாகுக !
இன்பம் தங்கி இன்னல் அகலட்டும்!
வளமை நிறைந்து வறுமை தொலையட்டும்!
ஒற்றுமை ஓங்கிப் போர் ...