தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை
உலகத்திருக்குறள் மையம்
இணைந்து நடத்தும்
வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கம் 1021
ஆவணி 02, தி.ஆ.2054 / 19.08.2023 சனி காலை 10.00
இடம் : வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை.
திருவள்ளுவர் வாழ்த்து
வரவேற்புரை
ஆய்வாளர்கள் அரங்கம்
பொருள்: வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வுகள்
1
திருக்குறள் ஒப்பாய்வுகள்
பேரா.இரா.ஆரோக்கிய மேரி, சென்னை
2. திருக்குறள் சமூகவியல் ஆய்வுகள்
திருக்குறள் ஆய்வாளர் ...