தமிழ்வாணி உதவுவாயே! – புதுமைக் கவிஞர் பாரதியார்
தமிழ்வாணி உதவுவாயே! தெளிவுறவே அறிந்திடுதல்; தெளிவுதர மொழிந்திடுதல்; சிந்திப் பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்; கண்ணீர்த் துளிவரஉள் ளுருக்குதல்இங் கிவைஎல்லாம் நீஅருளும் தொழில்கள்
Read More