அயல்நாடுஅழைப்பிதழ்இலக்குவனார் திருவள்ளுவன்செய்திகள்தமிழறிஞர்கள்

திருச்சி அறிவாளர் பேரவை, முப்பெரும் விழா, சீர்மிகு சான்றோர் பெருந்தகை விருது வழங்கல்

திருச்சி அறிவாளர் பேரவை
முப்பெரும் விழா

பேரவையின் 24 ஆவது ஆண்டு விழா
நிறுவுநர் பிறந்த நாள் விழா
சான்றோர் பெருந்தகை விருது விழா

கார்த்திகை 24, 2054 ஞாயிறு 10.12.2023 காலை 10.00

சிறப்பு விருந்தினர் மாண்புமிகு ந.நல்லுசாமி
மேனாள் அமைச்சர், தமிழ்நாடு அரசு

வாழ்த்துரை தமிழ்த்திரு மு.சிதம்பரபாரதி

முன்னிலை
தொழிலதிபர் பி.கே.தியாகராசன்
தொழிலதிபர் வாழையிலை மனோகரன்
துவரங்குறிச்சி ந.பாலசுப்பிரமணியன்
நாயகன் ஆ.மோகன்

ஆட்சித்தமிழறிஞர்
இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கு

நிறுவுநர் கோ.அரங்கநாதன் அவர்களின் நினைவாக,

சீர்மிகு சான்றோர் பெருந்தகை
விருது வழங்கிச் சிறப்பிக்கிறோம்.

தாங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தோடும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
பேராசிரியர் முனைவர் செ.அசோகன்
மேனாள் தலைவர்- முதன்மை ஆலோசகர்
கல்வியாளர் சு.வரதராசன்
தலைவர் (பொ)
அரங்க திருமாவளவன்
பொதுச் செயலாளர்
முனைவர் என்.நல்லசேகர்
பொருளாளர்

மதிய விருந்து 1.00 மணி யளவில்
அனைவரும் உண்டு மகிழ்விக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *