தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 171 & 172 ; நூலரங்கம்

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 171 & 172 ; நூலரங்கம் நாள்: ஆடி 10, 2057 ஞாயிறு 26.07.2026 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன் தலைமை :  இலக்குவனார் திருவள்ளுவன் ஆளுமையர் உரை: தமிழ் வினைஞர் கோ.சுந்தரகுமார், தலைவர், தாய்லாந்து தமிழ்ச்சங்கம் முனைவர் அமுதா…

திருவளர்ச் செல்வன், திருவளர்ச் செல்வி சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழே விழி! தமிழா விழி! அன்பு கெழுமிய அனைவருக்கும் வணக்கம். திருமண அழைப்பிதழ்களில் சிரேசுட்ட குமாரன்,  கனிசுட்ட குமாரத்தி என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள். தமிழில் மூத்த மகன், மூத்த மகள், இளைய மகன், இளைய மகள் என்று குறிக்கக் கூடாதா? மேலும் திருவளர்ச் செல்வன், திருவளர்ச் செல்வி எனக் குறிக்கின்றனர். திருவளர்ச்செல்வன் என்று குறித்தால் கடைசிக் குழந்தை என்று பொருள் என்கின்றனர். அவ்வாறெல்லாம் பொருள் கிடையாது. திரு என்றால் செல்வம், பெருமை எனப் பல பொருள்கள். திரு வளர் என்றால் திரு வளர்ந்த, திரு வளர்கின்ற,…

தோழமைக் கட்சியினர் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக எதையும் பேசக்கூடாது!

இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக எதையும் பேசக்கூடாது! தமிழே விழி! தமிழா விழி! அன்பு கெழுமிய அனைவருக்கும் வணக்கம். தோழமைக்கட்சியினர் குடியரசுத்தலைவர் ஆட்சி வரக் கூடாது என்ற பொதுநலத்திற்காகவோ பதவியை எதிர்நோக்கிய தன்னலத்திற்காகவோ த.வெ.க.வினை ஆதரித்துள்ளனர். ஆனால், அதனைத் தீண்டத்தகாத கட்சிபோல் கருதி அவ்வப்பொழுது பொன்மொழி உதிர்க்கின்றனர். ஒருவரைக் காதலித்து விட்டு மற்றொருவரைத் திருமணம் செய்துகொண்ட பின் முந்தைய காதல் தொடருவதாகக் கூறுவது பரத்தமை – விபச்சாரத்திற்கு ஒப்பாகும். ஒருவரிடம் நட்பு கொண்ட பின் மீண்டும் ஆராய்ந்து கொள்ளக் கூடாது என்கிறார் திருவள்ளுவர். அவரே நட்பு…

நவம்பர் முதல் நாள் தமிழரின் துயர நாள்

தமிழே விழி! தமிழா விழி! அன்பு கெழுமிய அனைவருக்கும் வணக்கம். மொழிவாரிநாளைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடக் கூடாது. ஏனெனில், அன்றைக்குத் தமிழ்நாடு தன் நிலப்பரப்பில் 7000 சதுரப் புதுக்கல் அளவை இழந்தது.கேரளாவின்நிலப்பரப்பு 3800 சதுரப்புதுக்கல்.கிட்டத்தட்ட அதைப்போல் இரு மடங்கு நிலத்தை நாம் இழந்துள்ளோம். தமிழ்நாடாக இருந்த பகுதிதான் கேரளாவாக மாறியது. இப்பொழுது மீண்டும் அதைப்போல் இருமடங்கு நிலத்தை நம்மிடம் கூறுபோட்டுப் பிய்த்த நாளை நாம் எங்ஙனம் தமிழ்நாடுநாாளகக் காெ்ணடாடக் கூடும். எனவே, நவம்பர் முதல்நாளைத் தமிழரின் துயர நாளாகப் பின்பற்றுவாம். உழுவல் அன்பின் இலக்குவனார்…

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 169 & 170 ; நூலரங்கம்

தமிழே விழி!                                       தமிழா விழி!                                     திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல்.   (திருக்குறள், ௬௱௪௰௪ – 644) தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 169 & 170 ; நூலரங்கம் நாள்: ஆனி 28, 2057 ஞாயிறு 12.07.2026 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை : கவிஞர்…

தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை, இணைய அரங்கு உரை – 9

தமிழே விழி!                 தமிழா விழி !!தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளைஇணைய அரங்கு உரை – 9நாள்: ஆனித் திங்கள் 27ஆம் நாள்  (11 – 7- 2026) காரிக்கிழமை (சனிக்கிழமை)நேரம்: காலை 10-00 மணி .இணையத்தில் இணைய:Link :https://meet.google.com/zoz-tiqj-tzw நெறியாளர் : கல்லூரி மாணவி செல்வி வித்யா அவர்கள். தமிழ்த் தாய் வாழ்த்து: பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி அவர்கள், உளுந்தூர்பேட்டை. வரவேற்புரை:  கல்லூரி மாணவர் திருமிகு ரோசன் அவர்கள். செயலர் அறிக்கை: கல்லூரி மாணவி செல்வி பிரீத்தி…

தமிழக நலக் கூட்டணி எனப் பெயர் சூட்டுக!

தமிழக நலக் கூட்டணி எனப் பெயர் சூட்டுக! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! அன்பு கெழுமிய அனைவருக்கும் வணக்கம். த.வெ.க. தலைமையிலான கூட்டணிக்குத் தமிழக நலக் கூட்டணி எனப் பெயர் சூட்ட வேண்டுகிறோம். தமிழ்நாட்டரசு தமிழ்நாட்டுமக்களின் நலன்களைக் காப்பதாக, அம் மக்களுக்குரிய மொழியின் பயன்பாட்டைக் காப்பதாக இருக்க வேண்டும். அப்படியென்றால் அதனைத் தாங்கும் கட்சிகளும் துணைநிற்கும் கட்சிகளும் தமிழக நலன்களைப் பேணுவதாகத்தானே இருக்க வேண்டும். கட்சிக்குப் பெயர் சூட்டும் பொழுது திராவிடம் என்று சிதைக்காமல் தமிழக வெற்றிக் கழகம் எனப்பெயர் சூட்டிய…

உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு, தாய்லாந்து ஆனி12-14, 2057/26.06.26-28.06.26

தாய்லாந்தில் அசம்புசன் பல்கலைக்கழகத்தில் ஆனி11-13, 2057/25.06.26-27.06.26 நாள்களில் உலகத்தமிழாராய்ச்சி மாநாடு நடைபெறுகிறது. கருத்துகள் வலைப்பூவில் முழு அழைப்பிதழ்களைக் காணலாம். https://thiru2050.blogspot.com/2026/06/11-13-2057250626-270626.html

ல கரத்தை  rh எனக் குறிப்பிடுவோம்!- இலக்குவனார் திருவள்ளுவன்

ல கரத்தை  rh எனக் குறிப்பிடுவோம்! லகர, ளகர, ழகரங்களை ஆங்கிலத்தில் எவ்வாறு நாம் வேறுபடுத்திக் குறிக்கலாம்? தமிழில் இவற்றை நாம் எவ்வாறு குறிப்பிடுகிறோம் என முதலில் பார்ப்போம். ல – நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும். இது ‘வ’ போல இருப்பதால் ‘வகர லகரம்’ என்கிறோம். எழுத்து மேல்நோக்கி முடிவதால் மேல்நோக்கு லகரம் என்றும் சொல்வர்.      ள –  நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும்….

வெருளி நோய்கள் 1616-1620 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1611-1615 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1616-1620 பிறரின் பரந்த சிந்தனை குறித்த அளவுகடந்த பேரச்சம் பரந்த சிந்தனை வெருளி.Librophobia என்றால் சிலர் புத்தக வெருளி என்கின்றனர். இது தவறு. Libro என்பது புத்தகத்தைக் குறித்தாலும் புத்தகங்களைப் படிப்பதால் ஏற்படும் பரத்த சிந்தனையையே இங்கே குறிக்கிறது. புத்தகங்கள் மீதான பேரச்சத்தை நூல் வெருளி – Biblio phobia என்பர்.00 பரவிசை(pop music) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பரவிசை வெருளி.மக்களால் பரவலாக வரவேற்கப்படும் இசை வடிவம். எனவே பரவிசை எனலாம்.இசை வெருளி உள்ளவர்களுக்குப் பரவிசை…

திருக்குறள் பாதையில் முதல்வர் ச.சோ.விசய் – இலக்குவனார் திருவள்ளுவன்

– திருக்குறள் பாதையில் முதல்வர் ச.சோ.விசய் தமிழக முதல்வர் தமக்கு அறிமுகமானவர்களையே பொறுப்புகளில் அமர்த்துவதாகக் குறையாகக் கூறி வருகின்றனர். அண்மையில் முதல்வர், திரைப்படக் கல்லூரித் தலைவராக ஒளிப்பதிவாளர் மனோசு பரமஃகம்சா என்பவரை அமர்த்தியுள்ளார். இதற்குத் தம் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவரைத் தலைவராக அமர்த்தியுள்ளார்; நண்பரை அமர்த்தியுள்ளார் என்றெல்லாம் குறை கூறுகின்றனர். வேறு எதுவும் பழிச்சொல் கூற வழியில்லை என்பதற்காக இவ்வாறு கூறுகின்றனர் என நன்கு தெரிகிறது. ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும்.   (திருக்குறள், ௨௱௬௰௪ – 264) என்கிறார் திருவள்ளுவர்….

வெருளி நோய்கள் 1611-1615 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1607-1610 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1611-1615 பயனிலி வலைத்தளங்கள் தொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் பயனிலித்தள வெருளி.பயனிலித் தளம்(The Useless Website) என இப்பொழுது நூற்றுக்கு மேற்பட்ட தளங்கள் உள்ளன.தேவையற்ற தகவல்கைளத் தருவனவாகவும் பயனற்ற விவரங்களை அளிப்பனவாகவும் தவறான பொருள் விளக்கம் தருவனவாகவும் பல தேவையற்ற இணையத் தளங்கள் உள்ளன.இவற்றால் தவறாக வழிகாட்டப்படுவோம், தீய விளைவிற்கு ஆட்படுவோம் என்றெல்லாம் தேவையற்ற காரணமற்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். பயனற்ற தளங்களை அடையாளங் கண்டால் முற்றிலுமாக அவற்றைப் புறக்கணிக்க வேண்டும்.00 சுற்றுலாப்பயணிகள் குறித்த தேவையற்ற பேரச்சம்…

1 2 206