Deepfake – ஆழேய்ப்பு எனலாம் -இலக்குவனார் திருவள்ளுவன்
அயற்சொல் களைய முதல்வர் ச.சோ.விசய் நடவடிக்கை எடுத்திடுக! Deepfake – ஆழேய்ப்பு எனலாம் இப்போது செய்திகளில் அதிகம் இடம் பெறும் சொல் ‘டீப் பேக்’ என்பது. நல்ல செய்தி என்பதையே ‘குட்நியூசு’ எனக் குறிப்போர் இதனைத் தமிழில் குறிக்க வேண்டும் என எண்ணமாட்டார்கள். எனினும் படிப்பவருக்குப் புரியும் வகையில் தமிழில் சொல்வதே முறை. டீப் பேக் அல்லது டீப்ஃபேக் – Deepfake – என்றால் என்ன? டீப்ஃபேக் (Deepfake) என்பது செயற்கை நுண்ணறிவு (AI) எனப்பெறும் நுண்மாண்புலத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உண்மையில் நடக்காத ஒரு…
இணைய அரங்கு உரை – 11, தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை
தமிழே விழி! தமிழா விழி ! தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை. இணைய அரங்கு உரை – 11 நாள்: ஆவணித் திங்கள் 26ஆம் நாள் (12 – 9- 2026) காரிக்கிழமை (சனிக்கிழமை) நேரம்: காலை 10-00 மணி . இணையத்தில் இணைய: Link : https://meet.google.com/dfj-wzqp-ydk நெறியாள்கை: : கல்லூரி மாணவி செல்வி வித்யா அவர்கள். தமிழ்த் தாய் வாழ்த்து: பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி அவர்கள், வரவேற்புரை: கல்லூரி மாணவர் திருமிகு…
திரைப்படங்களின் துவக்கத்தில் திருக்குறள் தேவை! – பேரா. சி. இலக்குவனார்
(இலக்குவனாரின் திருக்குறள் வாழ்வியலாக்கப் பணிகள்! – தொடர்ச்சி) திரைப்படங்களின் துவக்கத்தில் திருக்குறள் தேவை! திருவள்ளுவர் பெருமையையும் திருக்குறளின் சிறப்பையும் அனைவரும் உணர முதலில் இந்திய நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் திருவள்ளுவர் திருநாள் தேசியப் பெருநாளாகக் கொண்டாடப்பட வேண்டும்; திருவள்ளுவர் பிறந்த நாளுக்கு விடுமுறை விடப்பட வேண்டும் என வலியுறுத்தினார் பேரா. இலக்குவனார். மகாவீரர் போன்றவர்களுக்கு ஒன்றிய அரசு இந்தியா முழுமையும் விடுமுறை விட்டுள்ளதால் இதனையும் நடைமுறைப்படுத்தலாம். இதன் மூலம் அனைத்து மக்களும் திருக்குறளின் அருமை பெருமைகளை அறியச் செய்ய வேண்டும். பேரா.இலக்குவனார் தமிழ் உரிமைக்கு…
வள்ளுவர் கோட்டத் திருக்குறள் உயராய்வரங்குகள் -1174 : தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையும் உலகத் திருக்குறள் மையமும் இணைந்து நடத்தும் வள்ளுவர் கோட்டத் திருக்குறள் உயராய்வரங்குகள் -1174 தி. ஆ. 2057, ஆவணி 26 12-09-2026 சனிக்கிழமை முற்பகல் 10 மணி திருவள்ளுவரின் மேலாண்மையியல் சிந்தனைகள் – 4 இடம்: மாக்கவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு இல்லம், திருவல்லிக்கேணி, சென்னை . (பார்த்தசாரதி திருக்கோயில் பின்புறம்) திருவள்ளுவர் வாழ்த்து: நாள்தோறும் நற்பணிகள் நங்கைநல்லூர் துரைராசு வரவேற்புரை: திருக்குறள் ஆய்வாளர் கோ. சுமத்திரா தேவி, சென்னை இணைப்புரை : திருக்குறள் ப. மதியழகன், இயக்குநர்,…
இலக்குவனாரின் திருக்குறள் வாழ்வியலாக்கப் பணிகள்!
(பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள் – தொடர்ச்சி) இலக்குவனாரின் திருக்குறள் வாழ்வியலாக்கப் பணிகள்! ஆ.) திருக்குறள் ஆய்வியலாக்கப் பணிகள் : அமைச்சர் யார் (1949), எல்லோரும் இந்நாட்டரசர், திருக்குறள்-எளிய பொழிப்புரை (1963) வள்ளுவர் வகுத்த அரசியல் (1968), வள்ளுவர் கண்ட இல்லறம் (1971) எனத் திருக்குறளுக்குச் சிறப்பான உரையும் விளக்கங்களும் எழுதி நூல்களை வெளியிட்டுள்ளார். இவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம். 1. எளிமை, 2. நுண்மை, 3. பகுத்தறிவுப் பார்வை, 4. தமிழ் நெறிப் பின்புலம்,5. பெண்ணுரிமை பேணல், 6. உரையாளர் தவறுகளை நயம்பட மறுத்தல்,7. ஒப்புமைக்…
பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள்
பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள்! தமிழ்ப் போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாருக்கு அவரின் தமிழ்ப் பணிகளுக்காகவும் தமிழ்ப் புலமைக்காகவும் வழங்கப் பெற்ற விருதுகளும் பட்டங்களும் நூற்றுக்கு மேற்பட்டன. இந்த அளவிற்கு வேறு எந்த அறிஞரும் சிறப்பிக்கப் பெறவில்லை. அவரைப் பற்றிய 1.) இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர் 2.) குறள்நெறி பரப்பும் கொள்கை வீரர், 3.) குறள்நெறிக் காவலர், 4.) குறள்நெறிச் செம்மல் முதலிய பட்டங்கள் பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் புலமையையும் திருக்குறள் பணிகளையும் தெரிவிப்பன. குறள்நெறி அறிஞர் பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகளைப் பின்வரும் வகைப்பாட்டில் காணலாம். அ.) திருக்குறள்…
தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே! – இலக்குவனார் திருவள்ளுவன்
தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே! சட்டமன்றத்தில் மாண்பமை ச.ம.உறுப்பினர் சிந்து தனி(த் தொகுதி) என்னும் சொல் குறித்துப் பேசியுள்ளார். reservation என்னும் சொல்லிற்குத் தனி எனப் பொருள் இல்லை என்றும் பேசியுள்ளார். அச்சொல்லிற்குப் பொதுவாக ஒதுக்கீடு, பதிவு எனப் பொருள்கள் உள்ளன. எனினும் தனி ஒதுக்கீடு என்று அகராதிகள் குறிப்பதைக் காணலாம். நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்களில் பட்டியலின (SC), பழங்குடியின (ST) மக்கள் தங்களின் சார்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பிற இனப் போட்டியாளர்கள் இன்றித் தங்கள் இனத்தவரே போட்டியிட வேண்டும் என்பதற்காக…
தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல், நூலாய்வு: இணைய உரையரங்கம்
தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல் இணைய உரையரங்கம் ஆவணி 20, 2057 ஞாயிறு 06.09.2026 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் ஆளுமையர் உரை தொல்காப்பியச் சுடர் அ.இருளப்பன், பொதுச்செயலாளர், தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் பாதுகாப்புப்பேரவை முனைவர் தானியல் செயராசு, தகைசால் பேராசிரியர், நூலாய்வு:…
இலக்குவனார் திருக்குறள் விருது : தகுதியானவர்கள் தகவல் தரலாம்
இலக்குவனார் திருக்குறள் விருது தகுதியானவர்கள் தகவல் தரலாம் திருக்குறள் குறித்த கட்டுரைகள், நூற்கள், உரைகள், சொற்பொழிவுகள், அமைப்புகள், போட்டிகள், காணொளிகள், இணையத்தளங்கள், வலைப்பூக்கள், வகுப்புகள், மொழி பெயர்ப்புகள் முதலான பல வகையிலும் பரப்பி வரும் திருக்குறள் ஆர்வலர்களுக்கு இலக்குவனார் திருக்குறள் விருது வழங்கப் பெறும். 1.) கட்டுரைகள், நூற்கள், உரைகள் 2.) சொற்பொழிவுகள், வகுப்புகள் 3.) இணையத் தளங்கள், வலைப்பூக்கள், இதழ்கள் 4.) மொழி பெயர்ப்புகள் 5.) அமைப்புகள், போட்டிகள், பிற வகைகள் ஆகிய ஒவ்வொரு பிரிவிலும் மும்மூன்று விருதுகள் வழங்கப் பெறும். மேலும்,…
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 175 & 176 ; நூலரங்கம்: தமிழகத் தடங்கள்
தமிழே விழி! தமிழா விழி! இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார். (திருவள்ளுவர், திருக்குறள்,௬௱௫௰ – 650) தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 175 & 176 ; நூலரங்கம் நாள்: ஆவணி 06, 2057 ஞாயிறு 23.08.2026 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: கவிஞர் தமிழ்க் காதலன்…
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 173 & 174 ; நூலரங்கம்
தமிழே விழி! தமிழா விழி! பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர். (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௯ – 649) தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 173 & 174 ; நூலரங்கம் நாள்: ஆடி 24, 2057 ஞாயிறு 09.08.2026 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) நிகழ்ச்சி அறிவிப்பு: இலக்குவனார்…
நட்பு தமிழ் வட்டம், 7ஆவது ஆண்டு தமிழ் விழா, மதுரை
நட்பு தமிழ் வட்டம் 7ஆவது ஆண்டு தமிழ் விழா நாள்: ஆடி 24, 2057 ஞாயிறு 09.08.2026 காலை 08.45 முதல் மாலை 5.00 மணி வரை இடம்: பிரபு மகால், அழகர்கோயில் சாலை, மதுரை தலைமை: புரவலர் புலவர் நாநா ஆறுமுகம் நூல் வெளியீடு, விருது வழங்குதல், பரிசு வழங்குதல் சிறப்பு விருந்தினர்கள் மேனாள் நீதிபதி மா.கோமதிநாயகம் திரைப்படஇயக்குநர் சக்தி சிதம்பரம் அமர்வு 1 : 08.45 தொடக்க நிகழ்வுகள் அமர்வு 2 : 11.30 நூல் வெளியீடு அமர்வு 3 :…
