கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 59 : இசைப்பணிக்கு எழுக எனல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 58 : தொண்டர்க்கு வேண்டுவன -தொடர்ச்சி) பூங்கொடிமலையுறையடிகள் வாழ்த்திய காதைஇசைப்பணிக்கு எழுக எனல் இசைத்தமிழ் முழக்குக எங்கணும் பெரிதே! 120 +++++++++++++++++++++++++++++++++++++++++++++வசைத்தொழில் புரிவோர் வாய்தனை அடக்குக!இசைப்பணி புரிதல் இனிநமக் கேலாதுவசைத்தொழில் ஈதென வாளா விருந்தனை!திசைத்திசைச் சென்று செந்தமிழ்ப் பாட்டின்இசைத்திறன் காட்டுதி இனிநீ தாயே! 125நின்னுயிர் பெரிதோ? தென்மொழி பெரிதோ?இன்னுயிர் ஈந்தும் இசைத்தமிழ் பேணித்தோமறு பணிசெயத் துணிந்தெழு நீ’என, அடிகளார் வாழ்த்து ஆம்என மொழிந்தனள் ஆய்தொடி அரிவை;`தாய்க்குலம் வாழ்க! தமிழினம் வாழ்க! 130ஏய்க்கும் தொழில்போய் ஏர்த்தொழில் வாழ்க!வாழ்கநின் னுள்ளம்! வாழ்கநின்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 58 : தொண்டர்க்கு வேண்டுவன

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 57 : தமிழினமும் குரங்கினமும்-தொடர்ச்சி) பூங்கொடி மலையுறையடிகள் வாழ்த்திய காதை தொண்டர்க்கு வேண்டுவன தொண்டுபூண் டார்க்குத் தூயநல் லுளனும், கண்டவர் பழிப்பாற் கலங்கா உரனும், துயரெது வரினும் துளங்கா நிலையும், அயரா உழைப்பும், ஆயும் அறிவும்,                   தந்நல மறுப்பும், தகவும் வேண்டும்        105           இந்நல மெல்லாம் ஏற்றொளிர் நீயே;       இருளும் தொண்டும்           விளக்கிடை நின்றான் வீங்கிருள் புகுவோன் துளக்கம் கொள்வான்; துணைவிழிப் புலனும் ஒளியிழந் தொருபொருள் உணரா திருக்கும்;            கழியிருள் அதனுள் கடந்தனன்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 56 : மலையுறையடிகள் வாழ்த்திய காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 55 : பூங்கொடியின் பூரிப்பு – தொடர்ச்சி) பூங்கொடி அத்தியாயம் 12 : மலையுறையடிகள் வாழ்த்திய காதை பூங்கொடி மலையுறையடிகளை அடைதல் தாயும் தோழியும் தன்னுடன் தொடர ஆயும் அறிவினர் நரைமுதிர் யாக்கையர் சாயா நாவினர் தங்கிடன் குறுகிக் காயாப் பூங்கொடி கண்ணீர் மல்க                   மலையுறை யடிகள் மலரடி வணங்கிக்  5 பூங்கொடி நிகழ்ந்தன கூறல்           காற்றலை வீசும் கடல்நகர்ப் புக்கதூஉம், ஆங்கவள் சிலரால் அருந்துயர் பெற்றதூஉம், தீங்கினை எதிர்த்துத் திருத்தி வென்றதூஉம், அழுக்கிலா வாழ்க்கை…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 55 : பூங்கொடியின் பூரிப்பு

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 54 : எரிந்த ஏடுகள் – தொடர்ச்சி) பூங்கொடி பூங்கொடியின் பூரிப்பு  அணங்கிற் கின்பம் அகத்தினிற் பொங்க அன்னாய் என்னுயிர் அன்னாய்! தமிழே! ஒன்னார் மனமும் உருக்குந் கமிழே! அகப்பகை புறப்பகை கடந்தாய் தமிழே ! தகப்பன் தாயெனத்  தகுவழி  காட்டி மிகப்பல் லறநூல் மொழிந்தாய் தமிழே!           உலகம் வியக்க ஒப்பிலாக் குறளால்       135           கலகம் தவிர்ப்பாய் கன்னித் தமிழே! இறக்கும் வரைநின் பணியே யல்லால் துறக்கமொன் றுண்டெனத் துணியேன் தமிழே! இடுக்கண் வருங்கால் துடைப்பாய்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 51 : எழுச்சி யூட்டல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 50 : பூங்கொடி வருந்துதல் –தொடர்ச்சி) பூங்கொடி எழுச்சி யூட்டல் அவரவர் மொழியில் உயர்பொருள் காணின்தவறறப் பெயர்த்துத் தாய்மொழிக் காக்கு!தாய்மொழி விடுத்துப் பிறமொழி விழைவோர்ஆய்வுரை கேட்கின் அவர்செருக் கடக்கு!பிழைபடத் தமிழைப் பேசியும் எழுதியும் 90பிழைப்போர்க் காணின் பேரறி வூட்டு!பழிப்போர் இங்கே பிழைப்போர் அல்லர்அழித்தேன் என்றெழும் சிறுத்தைகள் கூட்டம்நாட்டினில் பல்கிட நல்லுரை வழங்கு! குரைத்தால் அவர்தம் கொட்டம் அடக்கு! பொருள்நூல் உணர்த்தல் நல்கிய தாய்மொழி நாளும் வாழிய!எழுத்தின் இயலும் சொல்லின் இயலும் 100வழுக்களைந் துணர்ந்தனை! வாழ்வியல் கூறும்அகம்எனப் புறம்என வகைபெறு…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 50 : பூங்கொடி வருந்துதல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 49 : கோமகன் நிலைமை-தொடர்ச்சி) பூங்கொடி பூங்கொடி வருந்துதல் உன்பெயர் சொல்லித் தந்நலம் நுகர்வார்நின்னலம் சிறிதும் நினையார் உளரே’என்றுளம் ஏங்கி இனைந்தனள் இளங்கொடி; தாமரைக்கண்ணி அறிவுரை உள்ளுவோன் எவனோ அவனே தமிழன்!தமிழ்தமிழ் என்றுரை சாற்றுவோர் எல்லாம்தமிழ்காப் போரென நினைப்பது தவறு; இருவகைப் பகை சதிச்செயல் புரிந்து நண்பாய்ச் சார்ந்து சிரித்துச் சிரித்துச் செய்வ தெல்லாம் மிகப்புரிந் தாற்றின் மேம்படும் நின்பணி; பன்மொழி பயிலெனல் ஓங்கிய தாதலின் உன்னொடு சொற்போர்ஆற்ற நினைவோர் ஆங்காங் கெழுவர்; 75வேற்று மொழிகள் விரைவில் பயில்நீ!தெலுங்கு…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 49 : கோமகன் நிலைமை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 48 : தொல்காப்பியம் உணர்ந்த காதை – தொடர்ச்சி) பூங்கொடிகோமகன் நிலைமை கலக்குறு நெஞ்சினன் காமம் விஞ்சியகோமகன் சிலரொடு குழுமி ஆங்கண் 30பாமக னாகிய பாவலன் பெயரால்படிப்பகம் நிறுவிப் பணிபூண் டொழுகினன்;உடைப்பெருஞ் செல்வன் ஆதலின் ஊரார்தடைக்கல் இட்டிலர்; தமிழின் பெருமைமுடுக்குகள் தோறும் முழங்குதல் கண்டேன்’ 35எனுஞ்சொற் கேட்டுளம் எழுச்சி கூர்ந்துமனங்கொளும் மகிழ்வின் வாழ்த்தினள் பூங்கொடி; பொதுப்பணி வேடர் புரிபணி உளத்தில் பூத்த தன்றே!தந்நலம் வேண்டும் தணியா ஆர்வலர் 40பொதுநலம் புரிவோர் போலப் பேசுவர்;மதுநலங் கண்ட வண்டென மக்களும்மதிமயக் குற்று…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 48 : தொல்காப்பியம் உணர்ந்த காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 47 : பூங்கொடியின் உறுதிமொழி – தொடர்ச்சி) பூங்கொடி அதிகாரம் 10. தொல்காப்பியம் உணர்ந்த காதை குறளுரை பரப்புதல் நற்பொருள் உணர்ந்த பொற்கொடி குறளின்சொற்பொருள் தெளிந்து சூழ வருவார்க்குஉணர்த்தும் பணியை உவப்புடன் பூண்டனள்;கணக்கில் அடங்கார் கற்று நடந்தனர்,இணர்ப்பூங் குழலாள் இவ்வணம் இருந்துழித் 5 தாமரைக்கண்ணி வருகை காமரு பூங்கொடி கடிதின் எழீஇத்தூமன மகிழ்வால் தொழுதனள் தழீஇநீராற் கண்ணை நிறைத்துப் புகழ்மொழிகூறா நின்றனள்; கூறிய நங்கையை 10ஆரத் தழுவி அப்பெரு மாட்டிவீரத் திருமகள் வாழிய என்றனள்; பூங்கொடி வினவல் அன்னையும்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 47 : பூங்கொடியின் உறுதிமொழி

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 46 : நாவலரின் முன்னை நிகழ்ச்சி) பூங்கொடி அடிகள் தம்மை, அறியார் கூடி 70நாத்திகர் என்று நவிலுதல் கண்டோம்;வேத்திய லாளரும் வீண்துயர் தந்தும்கண்டின் சுவையைத் தொண்டிலே கண்டனர்;தொண்டர்தம் பெருமை சொல்லவும் போமோ! பூங்கொடியின் உறுதிமொழி எத்துயர் வரினும் எடுத்த பணியேஇலக்கெனக் கொண்டுநீ இயங்கலால் அன்றோஇலக்கியர் என்றோர் விருதினைத் தந்தனர்;பேரா சிரியப் பெரியோய்! நின்போல் 80யாரே செயல்செய வல்லார்? யானும்நின்வழி கொண்டேன், நிலையாய் நிற்பேன்,என்பெரு வாழ்வை ஈந்தனென் பணிக்கே’எனுமொழி கூறி இருந்தனள் ஆங்கே; குறளுரை தெளிதல் கலகப் பொருளுடை கடிகதில்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 46 : நாவலரின் முன்னை நிகழ்ச்சி

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 45 : நாவலர் ஆறுதல் உரை – தொடர்ச்சி) பூங்கொடிநாவலரின் முன்னை நிகழ்ச்சி மீன்புலி கயலால் மேம்படு தமிழகவிடுதலை குறித்து விளிம்பினேன்; தமிழ்மொழி 50கெடுதலை இன்றிக் கிளந்தெழப் புகன்றேன்,இவையே யான்செய் தவறென இயம்பி,நவைஎனப் பழிஎன நாணார் விலக்கினர்; நாவலர் ஊக்கமூட்டல் என்றவர் ஊக்கினர்; இவ்வுரை கேட்டாள்;`நன்றுநன் றைய! நான்அய ரேன்இப்பணியே உயிராப் பாரில் கொண்டுளேன்; உலகியல் நிலைமை கலையெனக் கொண்டனர்; கருதின் ஒருநாள்பெரியார் அறிஞர் என்றெலாம் பேசுவர்;மறுநாள் மாறி `மதியே இல்லார்,சிறியார்’ எனப்பழி செப்புவர் அந்தோ! 65 தொண்டர்தம்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 45 : நாவலர் ஆறுதல் உரை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 44 : திருக்குறள் கற்றுத் தெளிந்த காதை – தொடர்ச்சி) பூங்கொடி நாவலர் ஆறுதல் உரை எறிபெருங் கல்லால் இடர்பெரி துற்றேன்,எனினும் பின்னர் என்னுரை விழைவோர் 25நனிபெரு கினரால் நயந்திவண் இருந்தேன்’ நாவலர் ஆறுதல் உரை `அன்னாய்! உலகில் அறிவொளி பரப்பமுன்னுவோர்க் கெல்லாம் முதல்வர விதுவே;தொல்லைகள் பொறுத்துத் தொண்டுகள் ஆற்றின் 30எல்லையில் இன்பம்; எடுத்தது முடியும்;வெற்றி வெற்றி விளைவது கண்டோம்;உற்றநின் துயரால் உளமது கலங்கேல்ஆற்றுக தொண்டே ஆற்றுக தொண்டே; நாவலர் தலைமேற் கல் கல்லார் நல்வழி நில்லார் புல்லார்,குழப்பம்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 44 : திருக்குறள் கற்றுத் தெளிந்த காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 43 : பூங்கொடி தெளிதல்) பூங்கொடி நாவலர் வருகை அந்நகர் மக்கள் அறியா மையிருள்வெந்நிட அறிவொளி விரித்தெழு செஞ்சுடர்ப்பரிதி என்னப் பாவை விளங்க,உரிமை வேட்கையும், உன்னும் பண்பும்,உன்னிய தஞ்சா துரைக்கும் உரனும், 5முன்னூ லாகிய முத்தமிழ் வகைக்கும்விரித்துறை திறனும், வியனுறு குறள்நூல்உலகெலாம் பரவ உழைக்கும் செயலும்,உடையார் அறிவுப் படையார் ஒருவர்நடையால் உயர்ந்த நாவலர் அந்நகர் 10வருமவர் பூங்கொடி வந்துள தறிந்துபெரும்பே ராசான் அருங்குண அறிஞர்திருமா மகளைத் தேடி வந்தனர்; பூங்கொடி நிகழ்ந்தன கூறல் மன்னிய குறள்நூல் மாசறத் தெறிந்தேன்;குறளகம்…

1 2 33