தமிழ்நல உறுதிமொழிஞர் 05 : வேல்முருகன் சுப்பிரமணியன்

தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும் என உறுதி ஏற்கிறேன்.