செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.   

 (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௧ – 411)

 தமிழே விழி!                                                                தமிழா விழி!

இணைய அரங்கம்:

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

ஆடி 25, 2056  ஞாயிறு 10.08.2025  காலை 10.00 மணி

இயக்குநர், இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு,

திருவரங்கம், திருச்சிராப்பள்ளி 620 006

அமைப்பாளர், தமிழ்நாடு திருவள்ளுவர் கழகம்

வழக்கறிஞர் க. இராசவேலர் செண்பகவல்லி மனைவி செண்பகவல்லி குறித்து 16 கவிதை நூல்கள் எழுதியுள்ளார். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் குறித்து ஆய்வுரை