தமிழர் வரலாறு வினா விடை போட்டி- 1400 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
தமிழகப் பெண்கள் செயற்களம் நடத்தும்
தமிழர் வரலாறு வினா விடை போட்டி
1400 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
– இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பதை உணர்ந்து
நடத்தப்படும் வரலாற்று நிகழ்வு.
– ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் நடத்தி
மாணவர்களுக்கு தமிழர் வரலாற்றை அறியச் செய்து..
தேர்வில் பங்கேற்க செய்த சிறப்பு.
பல்வேறு சிறப்புகளுடன்.. நாளைய வரலாறாக மாறப்போகும்
தமிழகப் பெண்கள் செயற்களத்தின் உயரிய செயல்களுடன்..
நடைபெறுகிறது.
ஆவணி 15, 2045 / ஆக.31, 2014
தமிழைப்பற்றிப் பேசுவதில் பேரார்வம் உள்ளது.
– செளந்தரியா
எனக்குத் தமிழில் பேரார்வம் உள்ளது. – செளந்தரியா
எனக்குத் தமிழில் ஆர்வம் உள்ளமையால் இப்போட்டியிலும ்கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். என் பேச்சுத்திறனை நான் கீழ்கிநலைக்கல்வியில் வளர்த்துக் கொண்டுள்ளேன்.
அம்மா,இது 20174 இல் நடைபெற்ற போட்டி. இதழைத் தாெடர்ந்து பாருங்கள். இவ்வாண்டு போட்டி நடைபெறின் அறிவிப்பு வரும். பங்கேற்கலாம். உங்கள் தமிழார்வத்திற்கு வாழ்த்துகள்.
ஆசிரியர்
இந்த போட்டியில் எப்படி கலந்து கொள்வது என்று கூறுங்கள் ஐயா
இந்த போட்டியில் எப்படி கலந்து கொள்வது என்று கூறுங்கள் ஐயா
ஐயா, 2014 இல் நடந்து முடிந்த போட்டி.
எனக்குத் தமிழில் ஆர்வம் உள்ளதால் தமிழ்த் துறையில் பயின்று வருகிறேன். ஆகையால் இப்போட்டியில் கலந்து உள்ளேன் ஐயா
மகிழ்ச்சி. பாராட்டுகள். வாகைசூட வாழ்த்துகள்.