எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.   (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௬ – 416)

தமிழே விழி!                                                    தமிழா விழி!

தமிழ்க் காப்புக் கழகம்

இணைய அரங்கம்: ஆளுமையர் உரை130 & 131; நூலாய்வு

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345

தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்

“தமிழும் நானும்”  – ஆளுமையர்கள்

திருவள்ளுவர் விருதாளர்  மு.படிக்கராமு

ஊடகச் செம்மல் பவா சமத்துவன்

நூலாய்வு

முனைவர் ப.தமிழ்ப்பாவை தொகுத்துள்ள

திருத்துறைக் கிழார் கட்டுரைகள் (1)

ஆய்வர் : முனைவர் மா போ ஆனந்தி

நிறைவுரைஞர் : பொதுமை அறிஞர் தோழர் தியாகு

நன்றி:  முனைவர் ஆனந்தி வாசுதேவன்