தமிழ்க் காப்புக் கழகம்: இணைய அரங்கம்: ஆளுமையர் உரை136 & 137; என்னூலரங்கம்

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௪ – 414)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம்
இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 136 & 137; என்னூலரங்கம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு :
https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
ஆடி 04, 2056 ஞாயிறு 20.07.2025 காலை 10.00 மணி
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்
“தமிழும் நானும்” – ஆளுமையர்கள்
பாவரசு முகவை திருநாதன், மும்பை
எழுத்தாளர் மா.செ.மதிவாணன் கவிக்கொண்டல்
நூலாய்வு:
முனைவர் புத்தேரி தானப்பன், புது தில்லி
நூல் : இலக்குவனார் திருவள்ளுவன் எழுதியுள்ள
தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார்
நிறைவாக : தோழர் தியாகு
நன்றியுரை : முனைவர் ஆனந்தி வாசுதேவன், புது தில்லி
Leave a Reply