image-26070

பெரியார் நூலக வாசகர் வட்டம்: 2191 ஆம் நிகழ்வு, சென்னை-7

ஆவணி 23, 2047 / செட்டம்பர் 08, 2016 மாலை 6.30 கலைஞர் தந்த மறுமலர்ச்சிகள் தொடர்பொழிவு 6 முனைவர் பொற்கோ முனைவர் ம.இராசேந்திரன்
image-26065

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 41: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 40: தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 41   தமிழ்நாட்டின் முதலமைச்சர் காமராசர் தமிழர். தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடுதல் அவர் கடமையாகும். தமிழ் வளர்ச்சிக்கு உதவும் அவரைப் பாராட்டுவதும் எம் கடமைகளுள் ஒன்றாகும் என்று கவிஞர் குறிப்பிட்டுள்ளார்.   ‘கருமவீரர் காமராசர் நூலினைப் படித்த நுண்ணறிவுடையீர்’ என்ற தொடங்கும் ...
image-26057

சட்டமன்றத்தில் அம்மணச் சாமியாரை அமர வைத்து ஆசி பெறுவோர் – கி.வீரமணி கண்டனம்

அம்மணச் சாமியாரைச் சட்டமன்றத்தில் அமர வைத்து ஆசி பெறுவோர் - வெளிநாட்டுப் பெண்களின் உடையைப்பற்றி பேசலாமா?  அமைச்சர்களை ஆர்.எசு.எசு.எசு. ஊதுகுழலாக்காமல் நாட்டு வளர்ச்சியின் பக்கம்  தலைமையாளர்(தலைமையமைச்சர்) திரும்பச் செய்யட்டும்!  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை    வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வரும் பெண்கள் எத்தகைய உடை அணிந்து வரவேண்டும் என்று  பா.ச.க. அமைச்சர் தலையிட்டுப் பேசுவது  சரியா?  அம்மணச் சாமியாரை அரியானா சட்டப் ...
image-26051

குறள் மலைச்சங்கத்தின் கருத்தரங்கமும் நூல் வெளியீடும் – ப.இரவிக்குமார்

பேரன்புடையீர் வணக்கம்.   1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் மலையில் கல்வெட்டுகளாகப் பதிக்க குறள் மலைச்சங்கம் எடுத்துவரும் முயற்சிகள் தாங்கள் அறிந்ததே.   தொடர் முயற்சியாக “திருக்குறள் ஏன் கல்வெட்டில் பதிக்கப்படவேண்டும்” என்பது பற்றிய கருத்தரங்கமும், 'கல்வெட்டில் திருக்குறள் - பாகம்3” என்ற நூல் வெளியீட்டு விழாவும், மார்கழி 01, 2047 / 16.09.2016 அன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ...
image-26040

பாரதி கலைக்கழகம் : கவியரங்கம் 603

  புரட்டாசி 02, 2047 / செட்டம்பர் 18, 2016 காலை 9.00 பொதுக்குழுக் கூட்டம் செயற்குழுத் தேர்தல் வணிகர்(வியாபாரி)கள் சங்கத் திருமண மண்டபம் 7, வ.உ.சி.தெரு, காந்திநகர், மூவரசன்பேட்டை குளம் அருகில்)
image-26033

பாரதி நெல்லையப்பர் மன்றம், நங்கநல்லூர்

 பாரதி நெல்லையப்பர் மன்றம், நங்கநல்லூர் ஆவணி 26, 2047 / செட்டம்பர் 11, 2016 மாலை 5.30 இடம் (வணிகர்(வியாபாரி)கள் சங்கத் திருமண மண்டபம், மூவரசம்பேட்டை இயல் இசைக் கலைவிழா 2016 எதிரொலி 75 பாரதி நூல்கள் பதிப்பித்த 100 ஆண்டு தொடக்கம் பாரதி நினைவு நாள் பரலி சு.நெல்லையப்பர் 128 ஆவதுபிறந்தநாள் விழா எதிரொலி விசுவநாதன் பவளவிழா கவிதையின்அதிசயம் பாரதி - நூல் வெளியீடு வாசல் வசந்தப்பிரியன் நினனவாக ...
image-26027

திருவள்ளுவர் இலக்கிய மன்றம், வாணுவம்பேட்டை, சென்னை 91

இலக்கியக்கூட்டம் ஆவணி 25, 2047 / செட்டம்பர் 10, 2016 மாலை 5.30 கவியரங்கம்: தலைமை: கவிஞர் உமா சுப்பிரமணியம் பேரா.வெ.அரங்கராசனின் 'வள்ளுவமும் கொல்லும் சினமும் நகைச்சுவையும்' - நூலறிமுகம் புலவர் செம்பியன் நிலவழகன்  
image-25995

இனமானமும், மொழிமானமும் இலக்குவனாரின் குருதியோட்டம் – மயிலாடன்

இனமானமும், மொழிமானமும் இலக்குவனாரின் குருதியோட்டம்   தந்தை பெரியார் மறைவிற்கு 21 நாள்களுக்கு முன்பாகவே கண் மூடினார் நமது பேராசிரியர் சி.இலக்குவனார் (மறைவு 3.9.1973) அவரைப்பற்றி எவ்வளவோ சொல்லலாம், எழுதலாம். திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்த அந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர் களுக்குத் துணையாக இருந்து, தந்தை பெரியார் சுற்றுப் பயணம் முழுவதும் அவருடன் அகலாது தொடர்ந்து ...
image-25988

சேரனின் கூற்றும் தவறு! மழுப்பலும் தவறு! இருப்பினும் மன்னிப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

சேரனின் கூற்றும் தவறு! மழுப்பலும் தவறு! இருப்பினும் மன்னிப்போம்!   இயக்குநர், நடிகர், படஆக்குநர் என்ற முறையில் சேரன் மக்களால் நேசிக்கப்பெறும் கலைஞர்; தம் படங்களுக்கு மூன்று தேசிய விருதுகள் பெற்றவர் என்ற முறையில் அரசாலும் போற்றப்படுபவர்; ஈழத்தமிழர் நலன் சார்ந்த உரை யாற்றி உலகெங்கும் பரவியுள்ள ஈழத்தமிழர்களின் பரிவிற்கும் பாத்திரமானவர். தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி ...